மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!

நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில், சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வடமாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக சுமார் 75 மில்லிமீற்றர் மழை சில இடங்களில் பெய்யக்கூடும். கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய … Continue reading மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!